tamilnadu

img

அருணாச்சல பிரதேசத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  

அருணாச்சல பிரதேசத்தின் பாங்கின் பகுதியில் வடக்கே 823 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் பாங்கின் அருகே இன்று காலை 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கே 823 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ளது. மேலும் மீண்டும் காலை 11.41 மணிக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என தேசிய அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.